|
| |
சிந்தனைச் சிதறல்கள்
இப்போது நுகர்வோரை மயக்கும் மந்திரச் சொல்: டிஜிட்டல்-- டிஜிட்டல் டி.வி; டிஜிட்டல் மியூஸிக்; டிஜிட்டல் காமிரா எனப் பலவகைகளிலும் டிஜிட்டல் மாயங்கள்.
|
| |
நெகிழ்வுடன் துரத்தும் நினைவுகள்...
இந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களின் அனைத்து வார இறுதிகளிலும் தலைநகரெங்கும் கச்சேரிகளும் நடன நிகழ்வுகளும் அமர்க்களப்பட்டு வருகின்றன.
|
| |
கண்கள் (சிறுகதை)
இதுவரை அப்பா ஒருவர்தாம் பாக்கி என்றிருந்தது. இப்போது அவரும் கண் கண்ணாடி அணிபவராகிவிட்டார்.
|
| |
மது (சிறுகதை)
இந்திய ரயில்களுக்கு ஒரு விசேஷமான குணாதிசயம் உண்டு.
|
| |
மர்மயோகிகள்(சிறுகதை)
ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கி விடும். தெரு நிறைய இருட்டு அப்பிக்கிடக்கும்.
|
| |
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகளுக்கு நேரும் என்கவுண்டர்கள்...
சமீபத்தில் சுடப்பட்டுக் கொலையுண்ட தில்லி காவல் உயர் அதிகாரி ராஜ்பீர் நேர்கொண்ட துர்மரணம், ஏற்கனவே சர்ச்சையில் அடிபடும் போலீஸ் மற்றும் நிலபேரங்கள், காண்டிராக்டர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்கு இடையே உலவும் திரைமறைவு உறவுகள் குறித்து மேலும் பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
|
| |
சனிமூலை
நம்முடைய தமிழ் திரைப்படங்களில் நமக்கு அதிகம் காணக்கிடைக்கும் காட்சி இது. கதாநாயக வேடம் புனையும் முதியவர் வழக்கமாகக் கடும் உழைப்பாளி.
|
| |
நல்ல குடும்பம்... நல்ல பிள்ளைகள்...
இட்ஹழ்ண்ற்ஹ் ஆங்ஞ்ண்ய்ள் ஹற் ட்ர்ம்ங் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டிலிருந்து தான் துவங்க வேண்டும்.
|
| |
சுதந்திரம் வந்த நாளில் தமிழ்நாடும் தமிழரும்
1936ல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தவர் எஸ்.வி.ராமகிருஷ்ணன்.
|
| |
கறுப்புக் காற்று!
மறுமுனையில் கனன்று
கொண்டிருக்கிறது.
|
|
>>More Headlines
|