| May 28 Issue |
| |
ஜனரஞ்சகக் கதையின் இலக்கணங்கள்
நான், வெகுமக்கள் இதழ் ஒன்றில் பணியாற்றிய போது, சிறுகதைகளை ஒரு கட்டம் வரைக்கம் தேர்வுசெய்யும் பொறுப்பினை என்னிடம் அளித்தார்கள்.
|
| |
அப்துல் கலாம் கடிதம்
எனது பணிவான வணக்கங்கள்,இத்துடன் நமது திருநாட்டின் இந்தியக் குடியரசு தலைவர் மேதகு ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் சிவானந்தா ஆசிரமக் குழந்தைகளுக்குக் கடிதம் எழுதி
|
| |
அ. சீநிவாசராகவன் கதம்ப மாலை
பேராசிரியர் அ. சீநிவாசராகவன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் எழுதியவற்றிலிருந்து ஒரு கதம்ப மாலையை இலக்கிய சிந்தனை தொகுத்தளித்துள்ளது.
|
| |
மாதவியின் மனம்
கதிரவன் மலைவாயிலில் விழும் மாலைக் காலம் நெருங்கிவிட்டதால், ஜெயின், புத்த, சிவ, விஷ்ணு ஆகிய நான்கு காஞ்சிகளும் ஒரே சுவர்ண காஞ்சியாக எங்கும் பொன் பூச்சைத் தீட்டி விட்டதன் காரணமாக, அது கண்ணை மயக்கும் காஞ்சியாயிருந்ததேயொழிய
|
| |
உடல் பருமனைக் குறைக்க உகந்த வழி
இது ஓர் நோயல்ல, ஆனால் உடலில் பல நோய்களைக்கொண்டு வரும் ஒரு நோய்க்காரணி. திடீரென்று முளைப்பதல்ல இது. எனவே பிரச்சினை பெரிதாகும்வரை மக்கள் இதனை ஒரு பொருட்டாக மதிப்பதுமில்லை.
|
| |
மாங்கல்யம் உள்ளவரையில்...!
நீண்ட வராந்தாவில் மௌனத்தின் சந்நிதானமாக அடைபட்ட கதவு. பூஞ்சிட்டுகளாகப் புன்முறுவல் பூத்த முகத்துடன் பறக்கும் நர்ஸலிகள். "ஆபரேஷன் ஸக்ஸஸ்' என்று இவர்களில் யாராவது ஒருத்தி சொல்ல மாட்டாளா? கண்கள், மூடப்பட்ட கதவையே வெறித்து நோக்க:
|
| |
நிபந்தனை
""நந்தூ.... என் மகள் பிரைவேட்ல ஹிந்தி பரீட்சைக்கு தயார் பண்ணிக்கிட்டிருக்கா. என்னதான் கிளாசுக்கு போய் வந்துக்கிட்டிருந்தாலும், தனி வகுப்பு இருந்தாத்தான் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ண முடியும்கிறா...
|
| |
வட்டங்களுக்கு வெளியே
மேலாளர் இன்னும் சிறிது நேரத்தில் கருணாவுக்கு மெமோ கொடுக்கப்போகிறார். எதற்கும் அஞ்சாத கருணா, அந்தக் கடிதத்தை தூக்கி எறியப் போகிறான்!
|
| |
விலங்குகள் பாதுகாப்பில் ருக்மினி தேவி அருண்டேலின் அரும்பணி
""நீ எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பதைவிட எப்படி வாழ்ந்தாய்'' என்பதே முக்கியமாகும்.- இதுவே வரலாறு கூறும் உண்மையாகும். மனித சமுதாயத்திற்கு அரும்பணியாற்றுவோர் காலத்தால் இல்லாமல் போனாலும் அவர்கள் ஆற்றிய அரும் பணிகள்
|
| |
அனல்மின் உற்பத்தியில் கடல்நீர் - ஒரு புதிய அனுபவம்
ஒரு பக்கத்தில் வங்காள விரிகுடா கடலும், மறுபக்கத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையும் சூழ்ந்த சிற்றூர் என்ற பெருமையுடைய சிம்ஹாத்ரி கிராமத்திற்கு தற்போது மற்றொரு சிறப்பும் கிடைத்துள்ளது.
|
|
>>More Headlines
|