|
| |
மினிக்காய் - லட்சத் தீவுகளில் அழகு
பரவிக்கிடக்கின்ற லட்சத்தீவு கூட்டத்தில் மினிக்காய் ஒரு முக்கியமான தீவாகும். பலவேறு சிறப்புக்களை பெற்றுள்ள இத்தீவை மாலிகு என்று உள்ளூரில் அழைக்கிறார்கள். லட்சத்தீவு கூட்டத்தில் இரண்டாவது பெரிய தீவான மினிக்காய் 4.4. சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.
|
| |
எவரெஸ்ட் மலையேற்றத்தில் இந்திய கடற்படையினர் சாதனை
எவரெஸ்ட் மலைசிகரத்தை அடைவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் திபேத் வழியாக செல்லும் வடபகுதியாகும். இந்த வழி எப்போதுமே பயன்படுத்தப்பட்டதில்லை. ஆனால் இந்திய கடற்படை இந்த நிலையை மாற்றியுள்ளது.
|
| |
பட்டமரத்தில் துளிர்
இன்னும் சிறிது நேரம் வீட்டிற்குள் இருந்தால், உணர்வுகளின் அழுத்தம் தாங்காமல் என் மண்டையே வெடித்துச் சிதறிவிடும் போல் தோன்றியது. மெல்லப் பெண்களின் கூட்டத்தைத் தாண்டிப் பின்புறமாகத் தோட்டத்திற்குள் வந்தேன்.
|
| |
2004:-05ஆம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கி கொள்கை அறிக்கை
புதுதில்லி மே 18, 2004 2004--:-05ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கொள்கை அறிக்கையை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டிருக்கிறது. இன்று மும்பையில் நடைபெற்ற வங்கித்தலைவர்களின் கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் ஒய்.வேணுகோபால் ரெட்டி இவ்வாண்டிற்கான வருடாந்திர கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டுப்
|
| |
ப.த.அ. செய்திகள் -: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற
இன்றைய இயந்திர வாழ்க்கையில் மூட்டு வீக்க நோய் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது. மூட்டு வீக்கமும் அது தொடர்புடைய நோய்களும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
|
| |
எனது பர்மா வழிநடைப் பயணம்
டோலியில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு சாகஸம் வேண்டும். சிறிது தூரம் சென்ற பிறகுதான் இதில் பயிற்சி ஏற்படும். இரண்டு கைகளையும் பக்கவாட்டிலுள்ள மூங்கில் கழிகளில் நன்றாக ஊன்றிக்கொள்ள வேண்டும். மேட்டுப் பகுதிகளில் ஏறிச் செல்லும் போது
|
| |
சாராயக் கடைகளையும் சாத்துங்கள்
மே மாதம் 18-ஆம் தேதி, செல்வி ஜெ.ஜெயலலிதா, நமது மூன்றாண்டுக் கால உத்தரவுகள் பலவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அத்துடன் சில திட்டங்களை மேம்படுத்தினார்.
|
| |
குட்டி புத்தா
இருள் பொட்டலத்தைப் பிரிக்கப் பிரிக்க, உள்ளிருந்து பகல் எட்டிப் பார்க்கிற நேரம். இண்டு இடுக்கு விடாமல் எதையோ தேடிக்கொண்டிருக்கிறது தென்றல். அந்த அரச மரத்தை மட்டும் விட்டு வைக்குமா என்ன!
|
| |
உற்றோமே யாவோம்!
""சாமி, பூதம்னு என்னை எங்கயும் இழுக்காதீங்கம்மா... எனக்கு அதுலல்லாம் நம்பிக்கை கெடயாது'' தீபக், கோபமாய் இப்படிச் சொல்லவும் நீலாவால் மறுபடியும் மகனை வற்புறுத்த முடியவில்லை.
|
| |
அம்மாவின் நகை
அம்மாவின் நகை காணாமல் போய் விட்டது. ஆறு பவுனில் நெளி நெளியாய் முறுக்கி நடுவில் சின்னச் சின்னதாய் மாங்காய் இணைப்பு போட்ட ரெட்டை வடச் சங்கிலி. ஞாயிற்றுக் கிழமை பெரியம்மா குடும்பம் வந்திருந்து சிரிப்பும் கோலாகலமாய்
|
|
>>More Headlines
|