| Vaarasurabi June 25 Issue |
| |
வீரதீரச் சிறுவர்கள் :- 4 * மரணக் குழியிலிருந்து...
""நான் கட்டடத்தின் வேறொரு பகுதியில் வேலைசெய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஓர் ஆழ்துளைக் குழியில் ஒரு சிறுவன் விழும் சத்தம் கேட்டது. நான் உடனே அங்கு ஓடி வந்தேன். அங்கிருந்த யாரும் அந்தச் சிறுவனைக் காக்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன்.
|
| |
ஓய்வில்லையே
வற்றாத குளம் அவன் கண்களிலே ஆறாத பசி அவன் வயிற்றினிலே
|
| |
வரிக்குதிரை -:- 1
என் கவிதைகளை நான் வெகுவாக நேசிக்கிறேன். எனக்குப் பிடித்த சில வார்த்தைகளை அடிக்கடி பிரயோகித்ததும் உண்டு. அபூர்வமான உணர்வுகளைத் தாங்கியவை என் வரிகள் என்று நம்புகிறேன். இந்தத் தொகுப்பில் ஐந்து சிறு கவிதைகள் மட்டுமே காலத்தால் முற்பட்டு விலகி நிற்பவை. மற்ற அனைத்துமே ஒரே காலக்கட்டத்தில் சம்பத்தில் எழுதப்பட்டவை.
|
| |
இறைவன் கொடுத்த வரம்
வலிமையில்லாத கைகளில் விடா முயற்சியில் முத்து முத்தாக எழுதக் கற்றுக் கொண்டதை எண்ணிப் பார்த்தார்.இவ்வளவிற்கும் இடையில் வசதியான குடும்பத்தில் பிறக்க வைத்து இயலாமையைச் சமாளிக்கும் திறனைக் கொடுத்த இறைவனின் கருணையையும் எண்ணிப் பார்த்தார்.
|
| |
25 ஆண்டுகளுக்கு முன் அமுதசுரபி * சங்கப் பலகை
''நான் சமூக பிரக்ஞைக்கு முதலிடம் கொடுக்கிறேன். அவள் குடும்பப் பிரக்ஞைக்கு முதலிடம் கொடுக்கிறாள். அதோடு நான் காதலித்து மனைவியானவள். பாவம்... தான் பெற்ற பிள்ளைகள் வசதியாக வாழணும்னு ஆசைப்பட்டு என் கிட்ட சண்டைக்குவரவள்...
|
| |
25 ஆண்டுகளுக்கு முன் அமுதசுரபி * குறைகளிலே ஒரு நிறை
தன் கணவன், குழந்தை, குடும்பம் என்ற சுயநலமான வட்டத்துக்குள்ளே வாழும் பெண்ணல்லள். உலகமெல்லாம் புகழ், பலபல செல்வங்களை உருவாக்கி நிறைவு பெறும் ஒரு திலகா. பிறருக்காக வாழ்வதில், ஒரு வரது குறைகளிலே ஒரு நிறைவும் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட திலகா.
|
| |
நேரு மலையேற்ற பயிற்சிக் கழகம்
பயிற்சிபெறுவோருக்கு மலையேற்றம் மற்றும் குன்றுகளின் மீது ஏறுவதற்கான தொழில்நுட்ப நுணுக்கங்களை கற்றுத் தருவதோடு களப் பயிற்சி அளிப்பதே இந்தக் கழகத்தின் முக்கியப் பணியாகும்.
|
| |
கலப்பினப் பசு அபிவிருத்தி தேவையா?
நமது நாட்டு பசுக்களையும் அவற்றின் இனவிருத்தியையும் அதிகரிக்க வேண்டிய அதேநேரத்தில் இவற்றை நாம் பாதுகாக்கவும் வேண்டும். பசுக்களை பாதுகாப்பதற்கான பண்ணைகளை ஏற்படுத்தி இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட வேண்டும்.
|
| |
மனதிலே குழப்பமா......?
மன அழுத்த நோயினால் நேர இழப்பு, உற்பத்தித் திறன் இழப்பு, உயிரிழப்பு, மருத்துவ சிசிக்சை போன்றவற்றால் ஆண்டொன்றுக்கு 15 முதல் 35 பிலியன் டாலர் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
|
| |
தருமபுரிக்கு வளம் சேர்க்கும் வறட்சிப்பகுதி மேம்பாட்டுத் திட்ட
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பண்டஅள்ளியைச் சேர்ந்த சிறு விவசாயிகளான கருவூரானும், அம்மாசிக்கவுன்டரும் இன்று மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். காரணம் பாசனம் ஏதும் இல்லாதிருந்த இவர்கள் நிலத்தில் சாமையும், கொள்ளும் மட்டுமே மானாவாரியில் பயரிட்டுவந்தனர்
|
|
>>More Headlines
|