| June 11 Issue |
| |
அமுதசுரபி மே வாசகர் கடிதங்கள்
தமிழ் இதழியல் வரலாற்றில் அனைத்து வாசகர் கடிதங்களையம் வெளியிடுவது இதுவே முதல் முறை என்று நம்புகிறோம். சுதந்திரமாகக் கருத்துரைக்க வருமாறு வாசகர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
|
| |
அமுதசுரபி வாசகர் கடிதங்கள்
தமிழ் இதழியல் வரலாற்றில் அனைத்துக் வாசகர் கடிதங்களையம் வெளியிடுவது இதுவே முதல் முறை என்று நம்புகிறோம். சுதந்திரமாகக் கருத்துரைக்க வருமாறு வாசகர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
|
| |
கல்வியே கண்ணாகும்
நில்லாத செல்வத்தை நிலையென்று நம்பி நம்பி பொல்லாத தீவினைகள் புரிகின்ற மானுடர்காள் !
|
| |
சத்தமில்லாதொரு யுத்தம்
என் நெஞ்சத்தின் ஓரங்களிலெல்லாம் உரசிச் செல்லும் நினைவின் அழுத்தங்கள் எழுப்பும் ஓசைகள் சத்தமில்லாதவையே !
|
| |
வீர தீரச் சிறுவர்கள் -: 2 * சிறுமிகளைக் காத்த சிறுமிகள்
திருமணம் நிகழுமிடத்திற்கு ஓடினார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி... மணமகன்கள் 26 வயதிலும் 30 வயதிலும் இருந்தார்கள். மணப்பெண்களை விட 3 முதல் 4 மடங்கு கூடுதலான வயது. மணப்பெண்களை வற்புறுத்தி, கட்டாயக் கல்யாணம் நடப்பதைப் புரிந்து கொண்டார்கள்.
|
| |
தமிழ் செம்மொழி ஆவதால் கிடைக்கும் பயன்கள்
தமிழைச் செம்மொழி ஆக்குவதால் அப்படி என்ன பெரிய நன்மை தமிழுக்கு ஏற்பட்டு விடப் போகிறத என்ற கேள்வி சாதாரண மக்களிடையே எழுகிறது.
|
| |
தாத்தா
ஜெனிவாவில் நடக்கும் ""முதுமை சுமையல்ல'' என்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பாரதப் பண்பாடு பற்றிப் பேச ஜெனீவா போய்விட்டபோது, தாத்தா பரலோக பிராப்தியடைந்து விட்டதாக என் மனைவி ஐ.எஸ்.டி மூலமாகத் தெரிவிக்க, மனம் படாத பாடு பட்டது.
|
| |
சொர்க்கம் - நரகம்
பர்வதவர்த்தினிக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. இவ்வளவு நாளும் வாட்டிக்கொண்டிருந்த இன்னல்கள் மறைந்து உடல் இலேசாக இருந்தது. விண்ணில் பறந்து கொண்டிருக்கிறோம் என்று கூடத் தோன்றியது. "எல்லா ஸ்பெஷுஸ்ட் கடன்காரன்களும் என்னென்னவோ டெஸ்ட் பண்ணி, தண்டத்துக்குப் பணம் கொட்டின பிறகும் பலனளிக்காமல்...
|
| |
மாதவியின் மனம்
கையில் நீண்டு மின்னிக்கொண்டிருந்ததில் படர்ந்துவிட்ட ஏளனப் புன்சிரிப்புடனும் எதிரே ராட்சசப் பிரமாணமாய் நின்ற வீரபத்திரனுடைய அடுத்த நடிவடிக்கையை எதிர்பார்த்து நின்ற வாலிபத் துறவியை அந்த சாப்பாட்டுக் கூடத்திலிருந்த எல்லாருமே மிதமிஞ்சிய வியப்புடன்...
|
| |
ஒற்றைக் கண் தேவதை
சுரீரென்று அனுவுக்கு தன்னுடைய செய்கையின் பேதைமை உறைத்தது. சான்ஸ் கிடையாதென்று சர்வீஸ் கமிஷனுக்கு மனுப்போட மறுத்தவள், என்ன நம்பிக்கையில் லாட்டரிச் சீட்டு வாங்கினாள்?
|
|
>>More Headlines
|