| July 16 Issue |
| |
நடந்தாய் வாழி காவிரி
காவிரியே ! உனக்கு பெயரிட்டது எம் தமிழ்ப்புலவனே! அன்று உன்னை கமண்டலத்தில் அடக்கியது உன் ஆனவமடங்க! ஆனால் இன்று அணையில் அடைந்தது அரசியலால்! உன்னை பல அரசியல் பிரமுகர்கள் பகடைக் காயாய் உருட்டுகின்றனர்!
|
| |
சாபம்
எரிந்து எரிந்து சாம்பானான் ஒரே ஒரு ஆண் அவன் சொன்னான் நான் போதும்
|
| |
பெண் குழந்தையைப் பாதுகாப்போம்
பெண்ணாகட்டும், ஆணாகட்டும், சட்டத்தின் முன்பு இந்தியாவில் அனைவரும் சமமே. ஆனாலும் பெண்ணுரிமை பாதிக்கப்படுவதும் பறிக்கப்படுவதும் கண்முன் தெரியும் உண்மையாகும்.
|
| |
தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு எதிராக வன்முறை
மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் ஆணையங்களின் மாநாடு அண்மையில் புதுதில்லியில் முடிவடைந்தது.
|
| |
குப்பைக்குள் புதையல்
ஒவ்வொரு மாநகராட்சியும் நகரை தூய்மையாக வைத்துக் கொள்வதற்காக படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. சென்னை மாநகரில் மட்டும் ஒவ்வொரு நாளும் மூவாயிரம் டன் குப்பை உருவாகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
|
| |
ஊட்டச் சத்தின் முக்கியத்துவம்
பொருளாதார வளர்ச்சியும் மனித வள மேம்பாடும்தான் தேசிய வளர்ச்சிக்கு ஆதாரங்களாக இருந்து வருகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும், வறுமையிலிருந்து விடுபடவும், நாடு உயர் வளர்ச்சி அடையவும் இந்த இரண்டு காரணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
|
| |
குரங்கிலிருந்து பிறந்ததால்...
நயினாவோட மெய்யான பேரு இந்த ஏரியாக்காரங்க ஆருக்கும் தெரியாது. அல்லாரும் நயினா நயினான்னே கூப்புட்டு பளகிட்டாங்க . ஆனால் அவரு கஞ்சத்தனம் இருக்குதே ரொம்ப ஃபேமசு.. எவ்வளவு ஃபேமசுன்னா
|
|
>>More Headlines
|