|
| |
இந்தியப் பண்பாடென்னும் ஆபாசம்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பால் உறவை மையமாகக் கொண்ட தீபா மேத்தாவின் ஃபயர் படம் வெளிவந்தபோது ஹிந்துத்துவ கலாச்சார போலீஸ்காரர்கள் அதற்கெதிரான கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
|
| |
என் அப்பாவும் அம்மாவும் காதலித்த கதை
கடவுளால் கைவிடப்பட்ட நரகத்தில் என் அம்மா பெண்ணாகப் பிறந்தாள். அவளுடைய பால்யம் மலேரியா காய்ச்சலின் நிச்சயமற்ற நாட்களால் சூழப்பட்டிருந்தது. பின்பு அதிலிருந்து அவள் குணப்படுத்தப்பட்டதும் மீண்டும்...
|
| |
கவிதைகளுடன் ஒரு சம்வாதம்
ஆதிகாலம் முதலே கவிஞர்களின் படைப்புகளில் ஆடை குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. அரசன் புலவர்களுக்குச் செய்யும் மரியாதைகளில் புதிய துணி வழங்குவதும் ஒன்றாக இருந்திருக்கிறது. தானங்களில் வஸ்திர தானமும்...
|
| |
ஆழ்நதியைத் தேடி
1985ல் என் இருபத்துமூன்றாவது வயதில் நான் வைக்கம் முகம்மது பஷீரைக் காண்பதற்காக போப்பூருக் குச் சென்றேன். அப்போது காசர் கோட்டில் தினசரி ஊதிய ஊழியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.
|
| |
ஹெமிங்வேயின் காளைச் சண்டை
ஹெமிங்வேயின் இந்த வாசகங்கள் இன்றும் ஸ்பானிய காளைச் சண்டை மைதானங்களில் மேற்கோளாகச் சொல்லப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய காளைச் சண்டை மைதானமுள்ள பாம்பிலோனாவின் முகப்பில்...
|
| |
மூங்கில் இலை மேலே
இயற்கைக்கு எதிர்வினையாக மனிதர் மேற்கொண்ட எந்த செயல்பாடுமே நல்ல விளைவைத் தந்ததில்லை என்பது அண்மைக்கால வரலாறு நமக்குத் கற்றுத் தந்திருக்கும் பாடம். அணுவைப் பிளந்தது, ஆறுகளின் நீரோட்டத்தைத்...
|
| |
இலக்கிய நண்பர்கள்: கோணங்கி
தொண்ணூறுகளின் முற்பகுதி. குற்றாலத்தில் 'பதிவுகள்' நெடிய விவாதங்களில் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது. துவைத்துக் கட்டிய வேட்டியிலிருந்த நாகார்ஜўனன் பின்நவீனத்துவச் சிலம்பெடுத்துச் சிலா வரிசையெடுக்கிறார்.
|
| |
நம் வாழ்க்கை; அவர்கள் வாழ்க்கை
பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் கல்கத்தாவின் தென் பகுதியில் ஒரு பூங்காவில் நானும் என் ஐந்து வயது மகனும் அமர்ந்திருந்தோம். அது மேகமூட்டமான கோடை தினம் ஒன்றின் பிற்பகல் நேரம். வானம் கறுத்திருந்தது.
|
| |
சிறுகதை: கடல் கொண்ட நிலம்
சுரேந்திரனைப் பார்க்கப் போயிருந்தேன். ஆள் உற்சாகமாக இருந்தான்.
அண்ணன் வந்திருக்காருடா என்றான்.
சுரேந்திரன் என்னுடைய கல்லூரித் தோழன். அவனுடைய அண்ணன் ஒரு புகைப்படக் கலைஞர்.
|
| |
சிறுகதை: கிழத்தி
உறக்கமின்மை என்ற இந்த வியாதி உங்களைப் பீடித்திருக்கிறது; அமைதியற்ற மனதைத் தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இந்தத் தூக்க மாத்திரைகளையும், விஸ்கியையும் நம்பி உறங்கச்...
|
|
>>More Headlines
|