|
| |
வங்கத்தின் வைணவக்கவி சண்டிதாஸ்
ராதை அழைத்தால் கண்ணன் வருகிறான். காட்டு வழியும் காரிருளும் கொட்டும் மழையும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. ராதையின் இன்பம் அவன் பெறும் இன்பம். அவளது துன்பம் அவனது துன்பம். இத்தகைய அன்பு, உலகை உய்விக்கும் அன்பல்லவா என்று வியந்து பேசுகிறார் சண்டிதாஸ்
|
| |
உங்களோடு ஒரு வார்த்தை
"உலகிலுள்ள தத்துவங்களிலும் மதங்களிலும் இந்தியாவில் தோன்றியவை மட்டுமே, நவீன அறிவியல் கோட்பாடுகளான காலம், தேசம், இடம், இருப்புக்கு ஏற்புடையவைகளாக உள்ளன
|
| |
சமித் சாஹ்னி
நாட்டுக்குள் நுழைய சுலபமாக அனுமதி கிடைத்தது. எனது தாய் மொழியான இந்தி பெரிதும் பயன்பட்டது. இது ஒரு இந்து நாடு. காட்மாண்டு நகரில் முதுகுச் சுமைப் பயணிகளுக்கு நல்ல வரவேற்பு. குறைந்த வாடகையில் தங்குமிடம். சுவையான இந்திய பாணி உணவு
|
| |
தென்கச்சி பதில்கள்
அவனுடைய ஒரு விரலைப் பிடித்தார். ஸ்பிரிட்டால் துடைத்தார். ஓர் ஊசியால் இலேசாகக் குத்தினார். இரத்தம் வந்தது. டாக்டர் மகிழ்ச்சியோடு, ""பார்த்தாயா... இரத்தம் வந்துடுச்சி
|
| |
விழித்துக்கொள்க:வெற்றி பெறுக
புலியாரே, தாங்கள் முதலில் போனால் மான் ஓடிவிடுகிறது. அதனால், எலியார் புல் புதருக்குள்ளே போய் முதலில் மானின் கால்களைக் கடித்து வரட்டும். கால் புண்ணான பிறகு, புலியார் போகட்டும். மானால் காலை ஊன்றி எழுந்து ஓடமுடியாது. லபக்கென்று புலியார் மானைப் பிடித்துக் கொன்றுவிடலாம்
|
| |
ஸ்ரீகுருகிரந்த சாகிப்
அந்தத் தொகுப்பினை பின்னர் குரு அர்ஜ°ன் தேவ் ஏற்றுக் கொள்ளவில்லை இப்போது அந்தத் தொகுப்பு பாய் பன்னோவின் சந்ததியினரிடமே இருந்து வருகிறது
|
| |
சந்திரனுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டா
ஆக்ஸ்போர்டில் ஜான் ராட்க்ளிஃப் மருத்துவமனையில் மகளிர் பிரசவத்துறையில் பிரபலமாக இருக்கும் மார்க்கரட் ரிஸ் ""சந்திரனின் சுழற்சி காலத்திற்கும் மகளிர் மாதவிலக்கு காலத்திற்கும் உள்ள ஒற்றுமை தற்செயலானது தான்
|
| |
கா.... கா... கா....
கார்டூனிஸ்ட் லட்சுமணனுக்கு மிகவும் பிடித்த பறவை காக்கை என்று டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகை கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் வரைந்த கார்ட்டூன்களில் அதிகமாக இடம் பெற்ற பறவை காக்கைதான்
|
| |
பீல்கள்
மணமகன் பெண் வீட்டுக்கு வந்து தங்கி, பேசி, பழகிப்பார்த்து, பிடித்தால் அவளை மணக்கலாம்.பெண்களுக்கு புகுந்தவீட்டுப் பெரியவர்கள் எதிரில் பர்தா அணியும் பழக்கம் அவசியமானது.பெண்களைக் கடத்திச் சென்று ரகசியத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது
|
| |
ஒளிவட்டம்
உங்கள் ஒளிவட்டத்தைச் சுற்றுப்புறம் பாதிப்பதாக உணர்ந்தால், ஊதுபத்தியை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்
|
|
>>More Headlines
|