| January05 |
| |
அகண்ட அலைவரிசையின் புதிய பரிணாமம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கும் இணையமும், அது சார்ந்த சேவைகளும் பெருமளவில் உதவுகின்றன. இணைய தளம் தோன்றிய நாள் முதல் இன்று வரை தொழில்நுட்பப் புரட்சி காரணமாக இத்துறையில் மா பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது கருதியே மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் புதிய அகண்ட அலைவரிசைக் கொள்ளை ஒன்றை அண்மையில் வெளியிட்டது
|
| |
யோகமும் சைவ உணவும்
யோகம் என்ற சொல்லுக்கு லயம், ஐக்கியம் எனப் பொருள் கூறுவர். ஆன்மீகம், தத்துவ அடைப்படை நோக்கில் அனைத்து ஜீவன்களும், பரப் பிரம்மத்துடன் ஒன்றாக இணைந்து விடுவதையே குறிக்கும் சொல்லாகும் இது. கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கும் கீதையில், கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகத்தையும் பற்றிக் கூறிவிட்டு, சுருக்கமாக, ""சித்த அசித்தயோ: ஸமோ பூத்வா, ஸமத்வாம் யோகமுச்யதே...'' எனக் கூறி முடிக் கிறார்.
|
| |
நாய் விளையாட தனி இடம்
அமெரிக்காவில் நாய் வைத்திருப்பவர்கள் நமது ஊர்களில் செய்வதைப் போல தங்கள் நாய்களுடன் பூங்காக்களில் ஓடிப்பிடித்து விளையாட முடியாது. நாய்கள் விளையாடுவதற்கென்றே தனியாக இடம் உண்டு. இந்த இடத்தைச் சுற்றிலும் சுமார் பத்தடி உயரத்திற்கு கனமான இரும்புக் கம்பிகளினால் பின்னப்பட்ட வேலி உண்டு
|
| |
உங்களோடு ஒரு வார்த்தை
கல்லூரி மாணவர் ஒருவர் விரும்பத்தகுந்த வினா ஒன்றை எழுப்பினார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலத்தைத் தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. அதே சமயம் தமிழகத்தை நானிலம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்களே!
|
| |
தென்கச்சி பதில்கள்
""டாக்டர் நீங்க குடுத்த மாத்திரை ரொம்பப் பெரிசா இருந்தது ஆனாலும் கஷ்டப்பட்டு அதை விழுங்கிட்டேன்!''""அடப்பாவி அது மாத்திரை இல்லைய்யா! என்னோட பேப்பர் வெயிட்! அந்த மேசை மேலே வைக்கறதுக்காகக் கொடுத்தேன்!''
|
| |
கண்ணற்ற கவிஞர்
பிறவியிலேயே கண் பார்வையற்றவர். எளிய குடும்பத்திலே பிறந்து வறுமையிலே வாடியவர். பள்ளிப் படிப்பற்றவர். இளமையிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியவர். ஹிந்தி இலக்கியத்தின் தலை சிறந்த சிற்பிகளுள் ஒருவர். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சூர்தாஸ் என்ற பெருங் கவிஞர்
|
| |
சரித்திரக் கதை
மருது வந்தாலும் தேரோடாது அவன்
மச்சினன் வந்தாலும் ஓடாது
தேருக் குடையவன் குப்பமுத்தாசாரி
தேர் வடம் தொட்டாலே தேரோடும்
|
| |
தமிழ் சினிமாக் கதை: ஒருத்தி
வேலப்பன் வீட்டுக்குள் படுத்திருந்த போது கோழிக் குழம்பு வாசம் மூக்கைத் துளைத்தது...""அம்மா! கோழிக் குழம்பு வச்சிருக் காயா?'' தாயாரைக் கேட்டான்.
|
| |
ஆய்வும் தெளிவும்
முப்பதாயிரம் கோடி முத்திரைத்தாள் மோசடியில் பலர் சிக்குண்டு தவிக்கிறார்கள். இந்திய நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் அளவிற்கு இந்த ஊழல் நடந்துள்ளது. நாளாக நாளாக இந்த விஷயத்தையே மறந்துவிடுவார்கள் போல் உள்ளது.
|
| |
தமிழில் விஞ்ஞானம்
அறிவியல் துறைகளைக் கற்கவும், அத்துறைகளில் நூல்களைப் படைக்கவும் வல்ல ஒரு சக்தி வாய்ந்த மொழியாகத் தமிழ் உருவெடுக்க வேண்டும். பயிற்று மொழியாகத் தமிழை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு சிக்கல்கள் குறுக்கிடுகின்றன என்று சிலர் கூறுகின்றனர்
|
|
>>More Headlines
|