|
| |
ஏழு தூண்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு இப்போதைய முக்கியத் தேவையாக தேசிய குறைந்தபட்ச செயல்-திட்டத்தில் இருந்து மேற்-கண்ட ஏழு தூண்-களை அடை-யாளம் கண்-டுள்ளார் பிர-த-மர்
|
| |
சிங்கப்பூரின் புதிய பிரதமர் பதவி ஏற்பு
தூதர்கள் முதல் தெருக்களில் பொருட்களை கூவி விற்பவர்கள் வரை, தொழிலதிபர்கள் முதல் மாணவர்கள் வரை என அனைத்துத் தரப்பினரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்
|
| |
தாம்பிரவருணி பதில்கள்
தால ஓலையில் எழுதிக் கட்டியதால் தாலி ஆனது. பின்னர் வசதி பெருகி பொருளாதார நிலை உயர்ந்ததால் தாலியைத் தங்கத்தில் செய்து நிரந்தரமாக நெஞ்சில் பெண்கள் சுமக்கும் நிலை ஏற்பட்டது.
|
| |
சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகபாதை
இதைக் கேட்ட நரேந்திரன் அவருக்குப் பைத்தியம் எதுவும் பிடித்து விட்டதோ என்று நினைத்தார்
|
| |
தினம் கங்கையில் குளிக்கலாமே
சூரிய ஒளி, படுக்கை மேல் நன்கு விழுவதற்காக, அவை சாய்வாக, கீழ் பக்கம் மாடித் தரையிலும் மேல் பக்கம் இரண்டு அடிகள் உயரேயும் பொருத்தப்படுகின்றன.மாடியை இடித்தோ, தோண்டியோ அவை இரண்டும் வைக்கப்படுவதில்லை
|
| |
சோனியா 16 வயதினிலே
போதைத் தன்மை இல்லாத வெள்ளை, சிவப்பு, ரோஸ் நிற பானங்களை இருவரும் விரும்பினார்கள். இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு ராஜீவ் அரசியலுக்கு வர முதலில் சோனியா எதிர்ப்புத் தெரிவித்தார்.
|
| |
சிக்கனம் பற்றி சில சிந்தனைகள்
அதுவும் பாமரமக்கள், கந்துவட்டி, கொத்தடிமை போன்ற முறைகளில் அகப்பட்டுக் கொண்டு கடன், வட்டிக் கொடுமைகளால் பரிதாபத்துக்குரிய முறையில் வாழ்க்கையையே இழந்து விடுகிறார்கள்.
|
| |
படிக பிள்ளையார்
""கிளாஸ் புள்ளாரா?.... அப்படிக் கிடச்சா அதிர்ஷ்டம்பா. நாம இங்க கடமுன்னாடி செவுத்துல பதிச்சி, சூடம் காட்டிக் கும்புடலாமே? புள்ளாரு நினைச்சா குப்பக்காரன் கோடீஸ்வரராயிடலாம்.
|
| |
தலைவன் தாள்
முதல் தவணையின் இறுதிச் சோதனை டிசம்பர் மாதம் நடைபெற்றது. ராமகிருஷ்ணன் அனாட்டமிப் பாடத்திலும் ராஜலெட்சுமி ஃபிசியாலஜிப் பாடத்திலும் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றனர்
|
| |
குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் மருத்துவ ரீதியாகச் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
|
|
>>More Headlines
|