| Kalaimagal March05 |
| |
அடுத்த தலைமுறைக்கு...
பரதநாட்டியம் இன்றைய நாட்களில் எல்லாத் தரப்பு மக்களையும், குறிப்பாக வர்க்கபேதம் இன்றி தன்பால் ஈர்த்து வருகிறது. நாட்டியம் பயிலவிரும்பும் மாணவர்களுக்கு ஏற்ப நாட்டியப் பள்ளிகளும், நடன ஆசிரியர்களும் பெருகித் தான் வருகிறார்கள்.
|
| |
தமிழ் இலக்கியங்களைத் தேடித்தந்த வள்ளல் உ.வே.சா
டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்த் தாய்க்குச் செய்திருக்கும் தொண்டுகளைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. தமிழ்த் தாத்தா, தரணி போற்றும் நல்லவராக மெல்லத் தமிழை வாழ வைத்த வள்ளலாக விளங்கியவர். பலர் பெயரால் மட்டும் கேள்விப்பட்டிருந்த பழந்தமிழ் இலக்கியங் களைக் கண்டுபிடித்து அச்சேற்றித் திருத்தமான உயர்ந்த பதிப்புகளாக வெளியிட்டவர்.
|
| |
ஜடாயு மோட்சம் பெற்ற தலம்
அது இராமாயணக் காலம். ராமலட்சுமணருடைய வனவாசத்தின்போது, பஞ்சவடியிலிருந்து சீதையைக் கவர்ந்து செல்கிறான் இராவணன். சீதையைக் காணாது தேடிப் புலம்பிவரும் இராமனை திடுக்கிடச் செய்கிறது & பறவைகளின் அரசனான ஜடாயுவின் நிலை. அங்கே பட்சிராஜன் ஜடாயு குற்றுயிரும் குலையுயிருமாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்
|
| |
எலும்பு முறிவு குணமாக செல்லவேண்டிய கோவில்
|
| |
இன்னருள் பொழியும் இடவெந்தைப் பெருமாள்
திருவாகிய லட்சுமியைத் தனது இடப்பக்கத்திலே, எந்தையாகிய திருமால் கொண்டு விளங்குவதால், இறைவன் பெயரால் இவ்வூருக்குத் "திருவெடவெந்தை' என்ற பெயர் ஏற்பட்டுப் பிறகு மருவி, "திருவிடந்தை' என்று ஆகியது. வராஹபுரி, நித்ய கல்யாணபுரி, ஸ்ரீபுரி எனப் பல பெயர்களால் அழைக்கப் பெற்ற இத்திவ்ய தேசம், திருமங்கையாழ்வாரால் 13 பாசுரங்கள் பாடி, மங்களா சாஸனம் செய்த, தொண்டை நாட்டு வைணவத் தலங்களில் ஒன்றாகும்
|
| |
தாம்பிரவருணி பதில்கள்
பாரதம் அகன்ற பாரதமாக இருந்த காலம் உண்டு. பாகிஸ்தான் நம்மை விட்டுப் பிரிந்து விட்டது. பாகிஸ்தானும் இரண்டாகிவிட்டது. ஆனாலும் சீனாவும் பாகிஸ்தானும் நம் எல்லையில் சில பகுதிகளில் உரிமை கொண்டாடுகின்றன. இதை நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை
|
| |
""மார்ச் மாத பலன்கள்!''
புதிய தொழில்கள் தொடங்குபவர்கள் தொடங்கலாம். தடைப்பட்ட சுபகாரியங்கள் விரைவில் நடக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். பகைவர்கள் விலகிச் செல்வார்கள்
|
| |
நாடி சொல்லும் கதைகள்
"ரணமண்டலத்தில் மலையொன்று இருக்கிறது. மேலே ஏறிப் பார்த்துவிட்டு வாருங்கள்' & என்று சொன்னவர் ராகவேந்திர ஸ்வாமிகள் தான் என்று நாராயணன் சொன்னது எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!சாதாரணமாக நாராயணன் அப்படிச் சட்டென்று எதுவும் சொல்ல மாட்டார்.
|
| |
குதிரைக்கு மரியாதை
"எனக்கு மரியாதை தராவிட்டால் பரவாயில்லை நான் அமர்ந்திருக்கும் நாற்காலிக்காகவாவது மரியாதை தந்திருக்க வேண்டும்' என்று பலர் புலம்புவதைப் பார்க்கலாம்.
|
| |
ஒத்தக்கடை யோக நரசிம்மர்
மரண பயத்தை அகற்றி, திருமணத் தடைகளை நீக்கி, செய்வினைகள், தீயசக்திகளைப் போக்கி, சகல ஐஸ்வர்யங்களை அள்ளித் தருபவராக மதுரை மேலூர் செல்லும் வழியில் உள்ள ஒத்தக்கடை நரசிங்கம் யானை மலையில் உள்ள ஸ்ரீயோக நரஸிம்ஹர் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீயோக நரஸிம்ஹப் பெருமாள் திருக்கோயில் திகழ்கிறது
|
|
>>More Headlines
|