|
| |
அற்றைத் திங்கள்
இரண்டு "அதிர்ச்சிகரமான' செய்திகள். இன்ப அதிர்ச்சி என்று எளிதில் வகைப்படுத்த முடியாதவை. குடும்பத்துடன் வெளியூரிலிருந்து திரும்பிய எனக்கு அன்று எம். எஸ். அவர்களுக்கு 75ஆம் பிறந்த நாள் என்ற செய்தி அலுவலகப் பணியாளர்கள் மூலம் கிடைத்தது
|
| |
அடி சறுக்கிய ஆனைகள்
தமிழ்த் திரைப்படங்கள் ஊடகங்களிலும் திரையரங்குகளிலும் பெறும் வரவேற்பும் பாராட்டும் அந்தப் படங்களின் உண்மையான தரத்தை நிர்ணயிக்க அதிகம் உதவாது
|
| |
ஊடகப் பார்வை
திடீரென ஒரு நாள் ஒரு பெரும் பத்திரிகை நிருபரிடமிருந்து உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரலாம். உங்களைப் பேட்டி காண விரும்புவதாக ஒரு பத்திரிகையாளர் தெரிவிப்பது உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தக்கூடும்.
|
| |
அயோத்தியில் வளரும் அத்வானி ராமன்
இது காலச்சுவடு வாசகர்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் சில விஷயங்களின் பத்தி. நஞ்சுண்டன் என் பிரியமான சினேகிதர்; என்னைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறவர். நான் காலச் சுவடுக்கென்று பிரத்யேகமாக எழுத வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
|
| |
நடக்கும் என்பார் நடக்காது
சில நதிகளில் தண்ணீர் அபரிமிதமாகப் பாய்கிறது; அது வீணாகக் கடலில் கலப்பதற்கு பதில் தென்பக்கமாகத் திருப்பிவிட்டால் நீர்வரத்து குறைவாக இருக்கும் நதிகளும் அந்நதிகள் பாயும் பகுதிகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட திட்டம் இது.
|
| |
நல்ல எண்ணத்தின் பெயரால் நடக்கும் வன்முறை
அப்துல் கலாம் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் சாதனை படைத்திருக்கலாம். ஆனால் தண்ணீர்த் தொழில்நுட்பத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு? நவீன விஞ்ஞானம் 'பசுமைப் புரட்சி'யை நம் நாட்டில் பஞ்சப் பிரச்சினைக்குத் தீர்வாக அளித்தது; இப்போது ஏழ்மைக்கு அதுவே காரணமாக மாறி நம்மை ஏமாற்றிவிட்டது; நம் நீர், நில வளங்களை வீணடித்துவிட்டது; நம் விவசாயிகளைக் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்குத் தள்ளியுள்ளது
|
| |
கவிதைகள்
ஒருபோதும் சிந்தாத சமுத்திரம் பள்ளம் நோக்கிப் பாயும் நதி எங்கும் நிறைந்திருக்கும் காற்று என அத்தனை குரலும் பரிச்சயமானது
|
| |
பல்லிளிக்கும் தொல்லியல் 'கண்டுபிடிப்புகள்'
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூர் தொல் பொருள் காப்பகத்திலிருந்து ""தொல்லியல் நோக்கில் தமிழகம்'' (பதிப்பாசிரியர் கு. தாமோதரன், இயக்குநர், தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை வெளியீடு - தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை 1999) என்ற நூலை ஆவலுடன் வாங்கிப் படித்தேன்.
|
| |
தமிழ், மலையாள மொழிகளில் ஆங்கிலக் கலப்பு
படித்த இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் உரையாடிக்கொள்வதை மலையாளி கேட்க நேர்ந்தால் "தமிழர்கள் ஏன் இப்படி ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுகிறார்கள்' என்று தோன்றுவது இயற்கை
|
| |
விவேக்கும் தமிழர்களும்
தமிழர்களுடைய நகைச்சுவை உணர்வுக்கு ஒரு வளமான மரபு உண்டு. வெகுஜன ஊடகங்களிலும்கூட ஆரோக்கியமான நகைச்சுவைக்குப் பல உதாரணங்கள் இருந்தன. குறிப்பாகத் திரைப்படங்களில்.
|
|
>>More Headlines
|