| Abdul Kalam Special |
| |
சலாம் கலாம்
"அக்னிச் சிறகு'களில் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிவது கலாமின் தாய்பக்தி, குருபக்தி, இறைபக்தி, விண்பக்தி, மண்பக்தி. இந்த பக்திகளின் உந்துதலால் கடுமையாக உழைத்து இன்று சிகரம் தொட்டிருக்கிறார் கலாம்.
|
| |
கலாமை பாதித்த காந்தி
ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது மகாத்மாவின் ஒரு புகைப்படம். அதுபற்றிய கலாமின் நினைவுப்பதிவு இது...
|
| |
கலாம் மறுபக்கம்
குர்þஆனை கற்றுக் கரைத்தவர். பகவத் கீதையையும் மனதில் நிறைத்தவர். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட குர்þஆனையும் பகவத் கீதையையும் வாக்கியம் மாறாமல் சொல்கிற ஞான பாக்கியம் பெற்றவர்.
|
| |
கலாமின் ஞான குரு
"போச்சு. எல்லோர் நடுவிலும் நம் மானம் கப்பல் ஏறப்போகிறது' என்று நினைத்துக்கொண்டே போனேன். ஆனால் அங்கு எனக்கு வேறுவிதமான அனுபவம் காத்திருந்தது. அங்கே நிருபர்கள் பல சங்கடமான, காயப்படுத்தும் கேள்விகளைக் கேட்டனர்.
|
| |
கலாமின் இந்தியக் கேள்வி
ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க ஓட்டுச் சாவடிக்குப் போவதோடு நம் பொறுப்பை உதறிவிடுகிறோம். நம் பங்களிப்பு எதுவுமே இல்லாமல் அரசாங்கமே நமக்காக எல்லாவற்றையும் செய்து தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.
|
|
>>More Headlines
|