|
| |
தலையங்கம்: வரலாறு என்ற விஞ்ஞானம்
சாதி, மத, ஆசாரங்களைக் கடைபிடித்துக்கொண்டே கம்யூனிஸமும் பேசுபவர்களாகவே இந்திய மார்க்சியர்களில் பெரும்பாலோர் இருக்கின்றனர்.
|
| |
ஈழத்தில் சாதிப் பிரச்சினை
சின்ன குழந்தையிலேருந்து எனக்கொரு அநியாயத்தைக்கண்டா எதிர்க்கிறமாதிரி ஒரு குணம் உண்டு. இயல்பா இருக்குது அது எப்படி வந்ததுண்டு எனக்கு தெரியல
|
| |
பதினெட்டாம் நூற்றாண்டு பறையர்களின் பொற்காலம்?
பறையர்களின் வலிமை பல இடங்களில் பரவலாக வெளிப்பட்டது. ஆரம்பகாலங்களில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகள் பறையர் கலகத்திற்கு மிகவும் அஞ்சியிருந்தார்கள்.
|
| |
ரெவரெண்ட் டி. ஜான் ரத்தினம்:
1890இல் பொது மக்களின் நலனுக்காக மேடையேறினார். வெறும் ரத்தினமாக அவரால் ஒன்றும் செய்யக்கூடாத நிலையிருந்தது.
|
| |
ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்
பறவைபுரத்திலிருந்தவர்களுக்கு பறையர் என்று பெயர். இவர்கள் தமிழர். பறவைபுரம்-நீர்பட்சிகளாகிய பறவை என்கிற பதத்திலிருந்து வந்தது.
|
| |
இம்மானுவேல் சேகரன் (1924: -1957)
'நீதானடா தேவருடன் சவால்விட்டுப் பேசியவன்' எனக்கத்திக் கொண்டே கொலை வெறியைத் தீர்த்துக்கொண்டது.
|
| |
மாவீரன் ஆரிய சங்காரன்
அந்த பகுதி முஸ்லீம்களையும் கேட்டேன். அவர்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆகவே/ அந்த இடத்தில் பம்பிங் ஸ்டேசனை கட்ட வேண்டும். இந்த அடிப்படையில் உறுதிமொழியளிக்கும் வரை உண்ணாவிரதத்தை நிறுத்தமாட்டேன்
|
| |
வழிகாட்டுவோன் (1918)
சர் சி. சங்கரன் நாயர்/ கோபால கிருஷ்ண கோகலே போன்றோர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றியதைப் பாராட்டியபோதும்/ இவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் அல்லவாதலால் அவர்களுடைய பணி மேம்போக்கானதாக இருந்ததையும் சுட்டத் தவறவில்லை.
|
| |
தீண்டாமை ஒழிப்பு இயக்க வரலாறு
பஞ்சமர்களிடையே ஏற்பட்ட குற்றங்களுக்குத் தண்டணை கொடுக்க/ அளவான மரத்தைப் பார்த்து அவர்களைக் கைகொடுக்க வைத்துச் சவுக்கடி கொடுத்து தர்பார்த்தன வழக்கத்தையும் மாட்டுக்குப் பதிலாக/ அடிமை மனிதனை ஏரில் பூட்டி/ உழுது பயிரிட்டமையும் இந்த அடையாளச் சின்னங்கள் இன்றும் நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.
|
| |
வரலாற்றுப் பிரக்ஞையும் பிரக்ஞையின்மையும்
'விசுவாசம்' என்ற வார்த்தை கிறிஸ்தவம் வலியுறுத்துகிற நெறிமுறைகளை இன்னமும் கூடுதலாக வெளிப்படுத்துகிறது என்று உணர்கிறேன்.
|
|
>>More Headlines
|