|
| |
சிரித்துவரும் சித்திரையே!
விழியின் மணியேபோல்
விரித்தமலர் மணமேபோல்
உரித்துவைத்த முக்கனிச் சுவையேபோல்
உவந்த தமிழ் சொல்லே போல்
சிரித்துவரும் மழலைபோல்
சித்திரையே நீ வந்தாய்!
|
| |
நிலாரசிகன் கவிதைகள் - ஒரு பார்வை
வளர்ந்து வரும் இளம் கவிஞர், நிலாரசிகன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் நிறைய எழுதி வருகிறார். அண்மையில் இவரது 'மயிலிறகாய் ஒரு
காதல்' என்ற கவிதை நூல் வெளிவந்துள்ளது. அந்தக் கவிதை நூலைப் பற்றிய ஷைலஜாவின் விமர்சனம் இங்கே அவரது சொந்தக் குரலில் ஒலிக்கிறது...
|
| |
காதல், ஒரு வண்ணத்துப் பூச்சி
காதல், ஒரு வண்ணத்துப்பூச்சி. எப்போது எந்த மலரின் மீது வந்து அமரும் என்று யாருக்குத் தெரியும்? ஆனாலும் காதலுக்கும் காதலிக்கும் நெஞ்சத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தானே?
|
| |
குடியரசு தினம் என்றால் என்ன?
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம்
பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.
|
| |
பொன்னாள் இந்நாள்!
பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்
பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே
இனிதான தமிழர்திரு நாளாம் இதற்கு
ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!
|
| |
எழுதாத கவிதை ஒன்று
எப்போதோ சந்தித்தது,
சாவகாச நினைவுகள்
கரைந்த உணர்வுகள்
உன்னைத் தேடுகின்றன.
|
| |
ஆண் சிலை
காதலாக மாறியதைக்
கண்களால் சொல்ல
பெண்களால் இயலும்.
பின் விளைவுகளை
எண்ணிப் பார்க்காத
அவசரமும் ஆர்வமும்
உன் பார்வைகளில்
ததும்பி வழிகின்றன.
|
| |
வையமெல்லாம் நிறைந்தாய்
நவராத்திரி சமயத்தில், தேவியர் மகிமையை நினைவுகூர்வது சிறப்பு. பெங்களூர் கவிஞர் ஷைலஜா, தன் சொந்தக் குரலில் சக்தியின் பெருமையைப் பேசுகிறார். அவரது சிறு உரையை இங்கே கேளுங்கள்:
|
| |
மகாத்மா எழுதிய பதில்
கோகிபஹனின் மகளும் விதவையாகி தாயிடம் வந்து சேர்ந்தார். இருவருக்கும் பத்து ரூபாய் போதவில்லை. "அண்டை அயலில் மாவரைத்துக் கொடுத்துச் செலவைச் சரிக்கட்ட வேண்டி இருக்கிறது. கொஞ்சம் கூடுதலாகப் பணம் அனுப்பினால் நல்லது" என்று கோகிபஹன், அண்ணலுக்குக் கடிதம் வரைந்தார்.
|
| |
உன்னை நினைக்கையிலே - கவிதை கேளுங்கள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெங்களூரிலிருந்து கவிதாயினி ஷைலஜா, தன் கவிதையை வாசித்து அனுப்பியுள்ளார். அதனை இங்கே இனிய பின்னணி இசையுடன் அவரின் குரலில் நேரடியாகக் கேளுங்கள்.
|
|
>>More Headlines
|