|
| |
அமுதசுரபி ஆசிரியர் குழு
அமுதசுரபி ஆசிரியர் குழு
|
| |
பொன்மணி வைரமுத்து
கவிதைக்குரிய கருப்பொருளாக எது இருக்கலாம்? அறம், பொருள், இன்பம், வீடு என்றும் அகம், புறம் என்றும் முன்பு பாடுபொருள்கள் இருந்தன. பெரும்பாலான படைப்புகள் இவ்விதம் இருந்ததால் 'கூறியது கூறல்' என்ற பழிக்குத் தமிழ் இலக்கியம் ஆளானது.
|
| |
அறிவியல் தமிழ்
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், அரசுப் பள்ளிக்கூட மாணவர்களுக்காக 'அறிவியல் தமிழ்' எனும் இலவச இணைப்பினை வழங்கியுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கென்றும், தினுசு தினுசாக அமைந்துள்ள இப்புத்தகத்தின் பத்தாம் வகுப்புக்கான பிரதியை (மொத்தப் பக்கம் : 60) வாசித்தோம்.
|
| |
மாற்றான் தோட்டம்
? இவ்வாண்டின் சன்ஸ்கிருதி தேசிய விருது கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்குக் கிடைத்துள்ளது பற்றி...? * மகிழ்ச்சி. கவிதைகளின் ஆழம், வேகம், நவீனம் ஆகிய மூன்று காரணங்கள் உடனே தோன்றுகின்றன்.
|
| |
ஞானக் கருணையைப் பாடிவை!
ஈராயிரத்துநான் காண்டிலே - இங்கே எல்லா வளங்களும் இன்னும் பெருகவும் சோராத உள்ளமுє வேண்டுமே - நமக்குச் சொன்னசொல் மாறாத் துணிவுமே வேண்டுமே
|
| |
மலரும் நினைவுகள்
அடிவானில் மறையும் சூரியனைப் பார்த்தபடி கடற்கரையோரம் நடந்தேன் மெதுவாய்
|
| |
கனவு அரசியாக!
பிறக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் நான். வளர்க்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் என் தாய்.
|
| |
ஆசையிருக்கு 'தாசில்' பண்ண...
ஆசையிருக்கு தாசில் பண்ண...அதிருஷ்டமிருக்கு கழுதை மேய்க்க என்பது பிரபலமான ஒரு பழமொழி. எழுத்தாளரும் ஓய்வுபெற்ற வட்டாட்சியருமான உத்தமசோழன், தமது பணிக்கால அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளுகிறார்.
|
| |
அறிவுக் கனல் சுவாமி விவேகானந்தர்
'நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகும்.'
|
| |
ஆராரோ ஆரிராரோ
குழந்தை அழுதது... அழுது கொண்டே இருந்தது. கைவிடாமல் அழுதது. காரணம் புரியவில்லை. 'ஒரு வேளை எறும்பு கடித்திருக்குமோ?' என்று வாணி குழந்தை உடம்பு பூராவும் தடவிப் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. கட்டில், தொட்டில் எல்லாம் நன்றாக...
|
|
>>More Headlines
|