|
| |
விளம்பரப் பலகைகளில் தமிழ்
""தமிழ் நாட்டில், மத்திய, மாநில அரசு நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பெயர்ப்பலகைகளில் முதலில் தமிழில் பெயர் எழுதியிருக்க வேண்டும்'' - என்று தமிழ்க்குடிமகன் அமைச்சராக...
|
| |
தண்ணீர் - தண்ணீர்
இன்று வழக்கம்போல் கடற்கரை உழைப்பாளர் சிலையருகில் கூடிய ஓய்வு பெற்ற நண்பர்களது குழுவில், வேலப்பன் வேகமாக வரும்போதே தண்ணீர்ப் பற்றாக்குறை பற்றிய புகாருடன் வந்ததால் இன்றைய கூட்டத்தில் தண்ணீர் பிரச்சனை பெரிதாகப் பேசப்பட்டது.
|
| |
தலைவர் கவலை
சிலையாக்கி நடுத்தெருவில் நிறுத்தவேண்டாம் - தபால் தலையாக அடித்தென்னை வருத்தவேண்டாம்
|
| |
ஊர்வசியின் நாய்ப்பிழைப்பு
அண்மையில், எழுத்தாளர்கள் அசோகமித்திரன், சுஜாதா இருவருடைய நேர்காணல்களையும், வெவ்வெறு தொலைக்காட்சிகளில் பார்க்க நேர்ந்தது, தற்செயலாக. (ராஜ்) ஊர்வசியின் கேள்விகளுக்கு, இதெல்லாம் ஒரு...
|
| |
தாரணமே வருக!
காரணமே அறியாமல் காரியமும் இங்கே கடன்பொழுதைக் கழிக்கின்ற கவலைகளில் தங்கப்
|
| |
""தமிழன் செம்புலப் பெயல் நீர் ஆகிறான்''
ஐக்கிய நாட்டு உணவு வேளாண்மை நிறுவன ஆலோசகராக 23 நாடுகளில் பணிபுரிந்தவர், மறவன்புலவு. க. சச்சிதானந்தன் இவர், கொழும்பு கடற்றொழில் திணைக்கள ஆய்வு அலுவலராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் இருந்தார்.
|
| |
கடலோர வீடு
வீட்டுத் தரகன் முத்தப்பன் பேச்சோடு பேச்சாக ""ராசியில்லாத'' வீடு என்று குத்திக்காட்டியதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனக்குள் சட்டெனச் சீறியெழும் எரிச்சலையும் கோபத்தையும் சிரமத்துடன்...
|
| |
யாருக்கு யார் அடிமை?
பெண்ணுரிமை, பெண்ணியம், பெண் விடுதலை - இவையெல்லாமே வேறோரு தளத்தில் நின்று பார்க்கும் போது சற்று செயற்கையாகத்தான் தோன்றுகிறது.
|
| |
சம்ஸ்கிருதம் செம்மொழியானது எப்படி?
ஆங்கிலேய ஆட்சி, தமிழகத்தில் உருவாகி நிலைபெற்றபோது, கீழைமொழிகள், தொடர்பான அமைப்பொன்று "ஏசியன் சொசைட்டி' என்ற பெயரில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. பின்னர்...
|
| |
சாதி அரசியல்
"சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் வாக்கு இன்று ஏட்டளவில் மட்டும் உள்ளது. சாதிய ஏற்றத்தாழ்வுகளும் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை வைத்துக்கொள்வதும் சாதியைப் பதிந்து பேரேடுகள்...
|
|
>>More Headlines
|